வர்த்தகம் » பொது
கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கிறது கோவா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஏப்2011
15:30
பனாஜி : 2011-12ம் நிதியாண்டில், கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியை 10 மடங்கு அளவிற்கு அதிகரிக்க திட்டமி்ட்டுள்ளதாக மாநில கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த அவ்வாரிய தலைவர் சமீர் சல்கோன்கர் கூறியதாவது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, ஏற்றுமதி ஊக்குவிப்பு பிரிவு அமைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகாலமாக, ஏற்றுமதி சிறந்தமுறையிலேயே உள்ளது. அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகாலஅளவில், ரூ. 6 லட்ச அளவிற்கு ஏற்றுமதி மேற்கொண்டுள்ளோம். இந்த நிதியாண்டில், 50 முதல் 60 லட்சம் அளவிற்கு ஏற்றுமதி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 28,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 28,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 28,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 28,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!