வர்த்தகம் » பொது
அட்ஷய திரிதியை : நகை விற்பனை 40% அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மே2011
16:23
மும்பை : அட்ஷய திரிதியை விழாவை முன்னிட்டு நகை விற்பனை 40 சதவீதம் அதிகரிக்கும் என தங்கம், வெள்ளி சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்பும் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து கடந்த வாரம் 10 கிராம் ரூ.23,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தங்கத்தின் மீதானாக மக்களின் ஆர்வம் சிறிதும் குறையவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அட்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுவதால் இந்த ஆண்டும் தங்கம் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அட்ஷய திரிதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விற்பனை 25 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!