வர்த்தகம் » பொது
மணப்புரம் பைனான்ஸ் நிகரலாபம் 136 சதவீதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 மே2011
11:23

திருவனந்தபுரம் : கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு கோல்டு லோன், வங்கி அல்லாத நிதிச்சேவை புரி்ந்து வரும் மணப்புரம் ஜெனரல் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம், நிதியாண்டின் இந்த காலாண்டில் 136 சதவீதம் நிகரலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மணப்புரம் பைனான்ஸ் நிறுவன நிர்வாக தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009-10ம் நிதியாண்டில், நிகரலாபமாக ரூ. 119.72 கோடியை ஈட்டிய தங்கள் நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில் நிகரலாபமாக ரூ. 282.66 கோடி ஈட்டியுள்ளது. அதேபோல், நிறுவன வளர்ச்சியும் 188 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 02,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 02,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!