வர்த்தகம் » பொது
மணப்புரம் பைனான்ஸ் நிகரலாபம் 136 சதவீதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 மே2011
11:23
திருவனந்தபுரம் : கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு கோல்டு லோன், வங்கி அல்லாத நிதிச்சேவை புரி்ந்து வரும் மணப்புரம் ஜெனரல் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம், நிதியாண்டின் இந்த காலாண்டில் 136 சதவீதம் நிகரலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மணப்புரம் பைனான்ஸ் நிறுவன நிர்வாக தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009-10ம் நிதியாண்டில், நிகரலாபமாக ரூ. 119.72 கோடியை ஈட்டிய தங்கள் நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில் நிகரலாபமாக ரூ. 282.66 கோடி ஈட்டியுள்ளது. அதேபோல், நிறுவன வளர்ச்சியும் 188 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!