மாருதி நிறுவன விற்பனை 4 சதவீதம் அதிகரிப்புமாருதி நிறுவன விற்பனை 4 சதவீதம் அதிகரிப்பு ... 137  புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம் 137 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம் ...
ஆசியாவில் சேவையை விரிவுபடுத்துகிறது லூப்ஃதான்சா கார்கோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2011
15:33

பிராங்க்பர்ட் : விமான சேவை, சரக்குப் போக்குரவத்து உள்ளிட்ட சேவைகளில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் லூப்ஃதான்சா கார்கோ நிறுவனம், ஆசியாவில் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, லூப்ஃதான்சா கார்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆசிய நாடுகளில் சேவைய‌ை விரிவுபடுத்தும் வண்ணம், வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு புதிதாக சரக்கு போக்குவரத்து சேவை துவக்கப்படுகிறது. இந்த சேவைக்காக, எம்டி-11 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. வாராந்திர சேவையாக இயக்கப்பட உள்ள இந்த விமானம், பிராங்க்பர்ட் நகரிலிருந்து புறப்பட்டு டாக்காவை சென்றடையும், இடையில் மும்பையில் மட்டும் நிற்கும் வகையில் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இந்த சேவை மற்றைய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)