பதிவு செய்த நாள்
02 மே2011
16:01
மும்பை : வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 137.94 புள்ளிகள் சரிந்து 18998.02 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 48.20 புள்ளிகள் குறைந்து 5701.30 என்ற அளவிலும் முடிவடைந்தது. எஸ்பிஐ, கோடக் மகி்நதிரா, ஐடிஎப்சி ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, ஹெச்டிஎப்சி, லார்சன் அண்ட் டூப்ரோ, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ரிலையன்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், எம்பி சுகர்ஸ், ஜீபிலண்ட் இண்ட், பினோலெக்ஸ் இண்ட், மோதிலால் ஆஸ்வால், விண்ட்சார் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதி்ப்புகள் இறங்குமுகத்திலும், துன்சேரி இன்வெஸ்ட், அப்கோடெஸ் இண்ட், கைத்தான் நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|