முக்கிய ஆறு துறைகளின்  உற்பத்தி 7.4 சதவீதம் வளர்ச்சிமுக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி 7.4 சதவீதம் வளர்ச்சி ...  நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் எழுச்சி நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் எழுச்சி ...
அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.7,213 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2011
00:11

மும்பை: கடந்த ஏப்ரலில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், மேற்கொண்ட நிகர முதலீடு, 7,213 கோடி ரூபாயாக இருந்தது. சென்ற மாதத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையிலும், இந்நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 54 ஆயிரத்து, 174 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. அதேசமயம், 46 ஆயிரத்து, 961 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. ஆக, இந்நிறுவனங்களின், பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 7,213 கோடி ரூபாயாக இருந்தது.இந்திய நிறுவனங்களின் செயல்பாடு, திருப்திகரமாக இருப்பதால், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன என, சி.என்.ஐ., ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கி÷ஷார் பி. ஆஸ்வால் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)