பருத்தி விலை கடும் வீழ்ச்சி ஒரு கேண்டிக்கு ரூ.2,000 சரிவுபருத்தி விலை கடும் வீழ்ச்சி ஒரு கேண்டிக்கு ரூ.2,000 சரிவு ... பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை வங்கிகளுக்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் அதிகரிப்பு:வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை வங்கிகளுக்கான வட்டி ... ...
பணவீக்கத்தால் சேமிப்பு குறைந்து வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2011
02:09

புதுடில்லி:அதிகரித்து வரும் பணவீக்கத்தால், நகர்புற மக்கள் சேமிக்க ஒதுக்கும் தொகை, கடந்த 6 ஆண்டுகளில் 45 சதவீதம் குறைந்துள்ளதாக, ' அசோசெம்' அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.நகரங்களில் பணியாற்றும் 5,000 பணியாளர்களிடம், அவர்களின் சேமிப்புகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வருவாய்க்கு ஏற்ப செலவு அதிகரித்து வருவதால், தங்கள் வாழ்க்கைத் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.கடந்த 6 ஆண்டுகளில் ஒருவரின் சராசரி ஊதியம், 30 சதவீதம் உயர்ந்துள்ள போதிலும், சேமிப்பு உள்ளிட்ட அவசிய ஒதுக்கீடுகளுக்கான செலவீனம், 35 சதவீதமாக குறைந்துள்ளது. உதாரணமாக, ஒருவர் சராசரியாக மாதம், 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக் கொள்÷ வாம். அவர், வீட்டுக் கடன் அல்லது வாடகைக்காக, 6,000 முதல் 8,000 ரூபாய் வரையும், கார் அல்லது இரு சக்கர வாகன கடனுக்கு 5,000 ரூபாயும், கல்வி மற்றும் நுகர்பொருள்களுக்கு 7,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், சராசரியாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், அவர் சேமிப்பு உட்பட முன்கூட்டி‌யே திட்டமிடப்பட்ட செலவுகளுக்கு, சரா சரியாக 17 ஆயிரம் ரூபாய்க்கு மேல்ஒதுக்க இயலாத நிலை உள்ளது. உயர்ந்து வரும் பணவீக்கத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே, கடந்த 6 ஆண்டுகளில் மக்கள் சேமிப்பிற்காக ஒதுக்கும் தொகை 45 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)