வர்த்தகம் » பொது
கொடைக்கானலில் பிளம்ஸ் சீசன் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 மே2011
09:35

கொடைக்கானல் : கொடைக்கானலில் கோடை சீசன் பழங்களான பிளம்ஸ் வரத்து துவங்கியுள்ளது. விளைச்சல் இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமமான அட்டுவம்பட்டி, பேத்துப்பாறை, பள்ளங்கியில் பிளம்ஸ் விளைகிறது. கோடைக்காலத்தில் மட்டுமே விளையும் பழம் என்பதால், பெங்களூரு, மும்பை, கேரளா ஆகிய இடங்களுக்கும் இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்தாண்டு பூக்கும் பருவமான பிப்ரவரியில் பருவம் தவறி பெய்த மழையால், பிஞ்சிலேயே பூக்கள் உதிர்ந்துவிட்டன. தற்போது ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டியிலும் எதிர்பார்த்த அளவிற்கு பிளம்ஸ் விளைச்சல் இல்லை. எனவே, இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு மே 05,2011
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!