வர்த்தகம் » பொது
கொடைக்கானலில் பிளம்ஸ் சீசன் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 மே2011
09:35
கொடைக்கானல் : கொடைக்கானலில் கோடை சீசன் பழங்களான பிளம்ஸ் வரத்து துவங்கியுள்ளது. விளைச்சல் இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமமான அட்டுவம்பட்டி, பேத்துப்பாறை, பள்ளங்கியில் பிளம்ஸ் விளைகிறது. கோடைக்காலத்தில் மட்டுமே விளையும் பழம் என்பதால், பெங்களூரு, மும்பை, கேரளா ஆகிய இடங்களுக்கும் இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்தாண்டு பூக்கும் பருவமான பிப்ரவரியில் பருவம் தவறி பெய்த மழையால், பிஞ்சிலேயே பூக்கள் உதிர்ந்துவிட்டன. தற்போது ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டியிலும் எதிர்பார்த்த அளவிற்கு பிளம்ஸ் விளைச்சல் இல்லை. எனவே, இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 05,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 05,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!