வர்த்தகம் » பொது
259 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 மே2011
15:57

மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை ( சென்செக்ஸ்) 258.78 புள்ளிகள் குறைந்து 18210.58 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 77.30 புள்ளிகள் சரிந்து 5459.85 என்ற அளவிலும் இருந்தது. ரியாலிட்டி, பவர், எப்எம்சிஜி, பேங்கிங், ஹெல்த்கேர், சிமெண்ட், டெக்னாலஜி, தொலைதொடர்பு மற்றும் அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்கமுகத்திலும், ஹீரோ ஹோண்டா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெயில் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 05,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 05,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!