வர்த்தகம் » பொது
தங்கம் சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2011
11:53

சென்னை : அக்ஷய திரிதியை நாளான நேற்று, ரூ. 200 வரை குறைந்த ஒரு சவரன் தங்கம் விலை, இன்று துவக்கத்தில், பவுனுக்கு ரூ. 56 வரை அதிகரித்து காணப்பட்டது. சென்னை சந்தையில், இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 2041 எனவும், 24 கேரட் கிராம் ஒன்றுக்கு ரூ. 2195 ஆகவும் இருந்தது. பார் வெளளி கிலோ ஒன்றிற்கு ரூ. 55310 என்ற நிலையிலும், சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 59.20 ஆகவும் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 07,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 07,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!