தங்கம் விலை சற்று அதிகரிப்புதங்கம் விலை சற்று அதிகரிப்பு ... சியட் டயர்கள் விலை உயர்கிறது சியட் டயர்கள் விலை உயர்கிறது ...
ஸ்கோடா நிறுவன விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2011
12:33

மும்பை : நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில், நிறுவன விற்பனை 90 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா (சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவு) உயர் அதிகாரி தாமஸ் கூயில் கூறியதாவது, இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், நிறுவனத்தின் விற்பனை 2,446 என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதேமாதத்தில், 1,285 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சதவீதத்தின் அடிப்படையில் 90 சதவீதம் அதிகம் ஆகும். 2011ம் ஆண்டின் , தங்களுககு சிறப்பாக அமைந்ததாகவும், இதன்மூலம், மக்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மீது உள்ள நன்மதிப்பு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் டீலர்ஷிப்களை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், மார்ச் மாதத்தில், கோவாவில் 3எஸ் பெசிலிட்டி டீலர்ஷிப் திறக்கப்பட்டதைப் போன்று, மே மாதத்தில், மீரட்டில் இதுபோன்ற டீலர்ஷிப் திறக்கப்பட உள்ளதாகவும், 2018ம் ஆண்டிற்குள், விற்பனையை இருமடங்காக அதிகரிக்க திட்டமி்டடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)