பழைய கார் சந்தையில் களமிறங்குகிறது ஃபோர்டு பழைய கார் சந்தையில் களமிறங்குகிறது ஃபோர்டு ... டீசல் விலை உயர்வு : அ‌மைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு டீசல் விலை உயர்வு : அ‌மைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு ...
மாருதி நிறுவன விற்பனை 4 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2011
14:49

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாருதி சுசூகி இந்தியா (எம்எஸ்ஐ) நிறுவனம் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் மாதத்தில், தங்கள் நிறுவனம் 97,155 கார்களை விற்பனை செய்துள்ளது. 2010ம் ஆண்டின் ஏப்ரல் மா‌தத்தில் 93,058 கார்களே விற்பனை ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சதவீதத்தின் அடிப்படையில், இது 4 ச‌தவீதம் ஆகும். அதேபோல், தலைநகர் டில்லியில், விற்பனை 8.88 சதவீதம் அதிகரித்து 87,144 (கடந்தாண்டில் 80,034) என்ற அளவில் உள்ளது. விற்பனை அதிகரித்துள்ள போதிலும், ஏற்றுமதி 23.13 சதவீதம் குறைந்துள்ளது. இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், நிறுவன ஏற்றுமதி 10,011 என்ற அளவில் உள்ளது. கடந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், 13,024 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)