வர்த்தகம் » பொது
62 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மே2011
09:46
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று, பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 62.23 புள்ளிகள் அதிகரித்து (சதவீதத்தின் அடிப்படையில் 0.33) 18,575 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 15.60 புள்ளிகள் அதிகரித்து (சதவீதத்தின் அடிப்படையில் 0.28) 5,556.85 என்ற அளவிலும் இருந்தது. நேற்று, சரிவுடன் முடிவடைந்த பங்குவர்த்தகம், வாகனங்கள், மெட்டல், வங்கிகள் மற்றும் ரியாலிட்டி ஸ்டாக் நிறுவனங்களின் பங்குமதிப்புகள் உயர்ந்திருந்த காரணத்தினால், பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!