அனைத்து மாடல்களிலும் சி.என்.ஜி., வசதி : மாருதி சுசூகி திட்டம்அனைத்து மாடல்களிலும் சி.என்.ஜி., வசதி : மாருதி சுசூகி திட்டம் ... ஏற்றத்துடனேயே முடிந்தது பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிந்தது பங்குவர்த்தகம் ...
பழைய கார் சந்தையில் களமிறங்குகிறது ஃபோர்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2011
15:02

இந்தியாவில், புதிய கார் விற்பனைக்கு இணையாக பழைய கார்கள் விற்பனையும் நடந்து வருகிறது. பெரிய கார் நிறுவனங்கள் இந்த பழைய கார் சந்தையில் நுழைந்து சக்கை போடு போட்டு வருகின்றன. மஹிந்திராவின், 'பர்ஸ்ட் சாய்ஸ்', ஹுண்டாயின், 'அட்வான்டேஜ்' ஆகிய நிறுவனங்கள் இதற்கு நல்ல உதாரணம். அந்த வரிசையில், அமெரிக்காவின் ஃபோர்டு கார் நிறுவனமும், இந்தியாவின் பழைய கார் சந்தையில் நுழைந்துள்ளது. இதற்கு, 'ஃபோர்டு அஸ்யூர்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டில்லி சண்டிகார், ஜெய்ப்பூர், புனே மற்றும் கொச்சி ஆகிய நிறுவனங்களில் இதற்கான அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கார் வாங்குபவர்களுக்கு கடனுதவி பெற்று தர, முக்கியமான வங்கிகளுடனும் ஃபோர்டு நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஃபோர்டு அஸ்யூர்டு நிறுவனத்தின் ஃபோர்டு நிறுவன கார்கள் மட்டுமல்லாது, வேறு நிறுவன கார்களும் வாங்கப்பட்டு, அதில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு, மீண்டும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)