பதிவு செய்த நாள்
13 மே2011
00:18
சென்னை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறைகளில், கிராமப்புற பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து, ஈவிட் அமைப்பு மற்றும் இந்திய கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா (சி.எஸ்.ஐ.,) இணைந்து, ஆய்வு நடத்தின. இந்த ஆய்வறிக்கை, öŒன்னையில், காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லஷ்மி நாராயணனிடம் வழங்கப்பட்டது.அதில், கிராமப்புற பெண்களுக்குவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு, பல்@வறு சலுகைகள் வழங்க வேண்டும்; மகளிர் ஆற்றலை @மம்படுத்துவதற்கான, பயிற்சி முகாம்கள் நடத்த @வண்டும் என்பது உள்ளிட்ட பல திட்டங்கள், பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியின் போது, ஈவிட் நிறுவன உறுப்பினர் ராஜலட்சுமி, சி.எஸ்.ஐ., அமைப்பை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|