உணவுப் பொருள் பணவீக்கம் 7.7 சதவீதமாக குறைந்ததுஉணவுப் பொருள் பணவீக்கம் 7.7 சதவீதமாக குறைந்தது ... சென்ற 2010 - 11ம் நிதி ஆண்டில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8  சதவீதமாக சரிவு சென்ற 2010 - 11ம் நிதி ஆண்டில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக ... ...
இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் 500 நாள்களில் ரூ.900 @காடி பிரிமியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2011
00:21

சென்னை: ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், தொடங்கிய 500 நாட்களில், 900 கேடி ரூபாய்பிரிமியம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனம், அதன், முதல் நிதி ஆலோசனை மையத்தை சென்னையில் திறந்துள்ளது. இதை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை öŒயல் அதிகாரியுமான பி.நந்த@காபால் திறந்து வைத்தார். அவர் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு, நிறுவனம் தொடங்கப்பட்டது. சென்ற மார்ச் மாத இறுதி வரை, 12 லட்Œம் காப்பீட்டுதாரர்கள் வாயிலாக, 900 கோடி ரூபாய்பிரிமியம் திரட்டப்பட்டுள்ளது. தற்@பாது 5 வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகி@றாம். நடப்பு நிதியாண்டில், மேலும் 6 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிறுவனம், குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, காப்பீட்டுதாரர்களின் நலன் கருதி நிறுவனம் மேற்கொண்டு வரும், வெளிப்படையான அணுகுமுறையே காரணம். காப்பீடு எடுக்க விரும்புவோருக்கு, திட்டங்களின் பயன்களைக் கூறுவதுடன், எதிர்கால இடர்பாடுகளுக்கான சாத்தியக் கூறுகளையும், எங்களின் நிதி ஆலோŒகர்கள் விரிவாக விளக்குவர்.ஒளிவுமறைவில்லாமல் தகவல்களை அளிப்பதால், நிறுவனத்தின் மீது காப்பீட்டுதாரர்களுக்கு நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. விரிவான தகவல்களைப் பெற்ற பிறகு, காப்பீட்டு திட்டங்களில் சேருவோருக்கு, 3 நிமிடங்களில் பாலிசி வழங்கப்பட்டு விடும். நாட்டிலே‌‌யே விரைவாக பாலிசி வழங்குவதில், நிறுவனம் தன்னிகரற்று விளங்குகிறது.மேலும், காப்பீடு தொடர்பாக ஆ@லாŒகர்களுடன் பரிமாறிக் கொள்ளும் அனைத்து தகவல்களையும், பதிவு செய்து வழங்குவதால், பின்னாளில் எந்த பிரச்னையும் தோன்றாது என்ற நம்பிக்கையை காப்பீட்டுதாரர்கள் பெறுகின்றனர். நிறுவனத்தின் இணையதளத்திலும், நிதியாலோசனை மையத்திலும், அனைத்து திட்டங்கள் குறித்து, படக்காட்சி மூலம் விளக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.இத்தகைய செயல்பாடுகளால், காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே, 2014ம் ஆண்டிற்குள் நிறுவனம், லாபப் பாதைக்கு திரும்பும். இவ்வாறு நந்த@காபால் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)