வர்த்தகம் » பொது
ஏப்ரல் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2011
16:17
மும்பை : 2011ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை 12 சதவீதம் அதிகரித்து, 87114 என்ற அளவில் விற்பனை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் மாதத்தில், ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களின் விற்பனை 19431 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதில், லேண்ட் ரோவர் விற்பனை 14 சதவீதமும், ஜாக்குவார் கார்களின் விலை 9 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!