வர்த்தகம் » பொது
சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மே2011
16:02
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 207.68 புள்ளிகள் குறைந்து 18137.35 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 60.05 புள்ளிகள் குறைந்து 5438.95 என்ற அளவிலும் இருந்தது. எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, ஹீரோ ஹோண்டா, ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தபோதிலும், ஜிண்டால் ஸ்டீல் இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டிசிஎஸ், ஐடிசி, டாடா பவர், பெர்ஜர் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!