வர்த்தகம் » பொது
ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மே2011
09:58

மும்பை : வாரவர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று, பங்குவர்த்தகம் இன்று ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 112.25 புள்ளிகள் அதிகரித்து 18,198.45 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 32 புள்ளிகள் அதிகரித்து 5,452.60 என்ற அளவிலும் இருந்தது. மெட்டல், பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ் உள்ளி்ட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனையானதால் பங்குவர்த்தகம் ஏறுமுகத்துடன் துவங்கியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஹாங்காங் பங்குச்சந்தை 0.25 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.51 சதவீதம் ஏற்றத்துடனும் துவங்கியது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை மே 19,2011
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் மே 19,2011
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் மே 19,2011
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!