வர்த்தகம் » பொது
பாகிஸ்தானில் கிளைகள் அமைக்கிறது சீன வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2011
14:48
இஸ்லாமாபாத் : சீனாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கமர்சியல் வங்கியான இண்டஸ்டிரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா (ஐசிபிசி), பாகிஸ்தானின் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களில் கிளைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில், வங்கி கிளை திறப்பு விழாவில் தலைமையுரையாற்றிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியதாவது, சீனாவின் முன்னணி வங்கி, பாகிஸ்தானில் கிளை அமைக்க முன்வந்திருப்பது இருநாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்த உதவும் என்று கூறினார். வங்கி உயர் அதிகாரி கூறியதாவது, இதன்மூலம், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு அதிகரிக்கும் என்றும், இந்த முயற்சி, வரலாற்றின் மைல்கல் என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!