வர்த்தகம் » பொது
2010ல் வங்கிகளில் ரூ.2017 கோடி இழப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 மே2011
10:03
புதுடில்லி : 2009-2010ம் ஆண்டில் வங்கித்துறை நிறுவனங்களில் ரூ.2000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 200 பேர் தலா ரூ.1 கோடி வீதம் ஏமாற்றியதாக சிபிஐ இழக்குனர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன முறைகளான எலக்ட்ரானிக் பேமண்ட், ஏடிஎம், கிரெடிட் கார்ட், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதால் வங்கிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என வங்கிகளுக்கு சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற முறைகேடுகளால் வங்கிகளுக்கு 2008-09ம் ஆண்டில் ரூ.1883 கோடியும், 2009-10ம் ஆண்டில் ரூ.2017 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 22,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 22,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!