வர்த்தகம் » பொது
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மே2011
11:22
டெட்ராய்ட் : ஹோண்டா மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் அமெரிக்க கிளை, 1,500 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஜப்பானில், சுனாமி ஏற்பட்ட சமயத்தில், இங்கு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அந்த கார்களில் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கொள்கலனில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக, கார்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதன்காரணமாக, அநத கார்கள் திரும்பப் பெறப்படுவதாக ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 1,156 சிவிக் கார்களும், 377 கனடா கார்களும் திரும்பப் பெறப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 23,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 23,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!