பதிவு செய்த நாள்
26 மே2011
13:39
மும்பை : கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ரூ. 135 கோடி மதிப்பீட்டில், பிரேசிலில் பவர் டிரான்ஸ்பார்மர் யூனிட் மற்றும் ஹை - டென்சன் சுவிட்ச்கியர் யூனிட்டை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த பிளாண்ட்களின் மூலம், 6000 மெகாவாட்ஸ் ஆம்பியர் மின்சக்தி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிரேசிலை தாங்கள் தேர்ந்ததெடுத்ததற்கு காரணம், லத்தீன் அமெரிக்க நாடுகளில், மிகப்பெரிய பவர் டிரான்ஸ்மிசன் மற்றுமள் டிஸ்டிரிபியூசன் சேவைக்கு பிரேசிலே சிறந்த இடமாக உள்ளது. 10 ஆண்டுகால, தங்களது திட்டத்தின் மூலம், பிரேசிலின் எதிர்கால தேவைக்காக மின்சக்தியை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|