பதிவு செய்த நாள்
26 மே2011
15:56
மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவுற்றது பங்குமுதலீ்ட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 197.40 புள்ளிகள் அதிகரித்து 18044.64 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 63.40 புள்ளிகள் உயர்ந்து 5412.35 என்ற அளவிலும் இருந்தது. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், லார்சன் அண்ட் டூப்ரோ, ஹெச்டிஎப்சி பேங்க், டிசிஎஸ், ஓஎன்ஜிசி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஐடிசி, இன்போசிஸ், பெல், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|