வர்த்தகம் » பொது
சிறு, குறுந்தொழிலுக்கு ஐ.ஓ.பி., கடன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2011
15:29
மதுரை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மதுரை மண்டல அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோருக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. வங்கி மத்திய அலுவலக பொது மேலாளர் சுப்ரமணியம், 116 பேருக்கு எட்டு கோடி ரூபாய் கடன் வழங்கினார். அவர் பேசுகையில்,'' மார்ச் 20011 வரை, மதுரை மண்டலத்தில் 234 கோடி ரூபாய் சிறு, குறுந்தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரையான தொழில்களுக்கு, சொத்து ஜாமீன் அல்லது தனிநபர் ஜாமீன் தேவையில்லை,'' என்றார். துணைப் பொது மேலாளர் பாலசுப்ரமணியம், முதன்மை மண்டல மேலாளர்கள் திருநாவுக்கரசு, சந்திரமணி, சூரியபிரகாசம் பங்கேற்றனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!