ஏப்ரல் மாதத்தில் ரத்தினம் மற்றும் நகைகள் ஏற்றுமதி அதிகரிப்புஏப்ரல் மாதத்தில் ரத்தினம் மற்றும் நகைகள் ஏற்றுமதி அதிகரிப்பு ... சிட்டி யூனியன் வங்கி நிகரலாபம் அதிகரிப்பு சிட்டி யூனியன் வங்கி நிகரலாபம் அதிகரிப்பு ...
‌சேவையை விரிவுபடுத்துகிறது எம்டிஎன்எல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2011
10:30

மும்பை : புதிய சேவைகள் அறிமுகப்படுத்துவதற்காகவும், தங்களது நெட்வொர்க்கை தரம் உயர்த்தும் பொருட்டு, இந்த நிதியாண்டில் ரூ. 1,145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம்டிஎன்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது‌தொடர்பாக, மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவன தலைவரும் , நிர்வாக இயக்குனருமான குல்தீப் சிங் கூறியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரே பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான தாங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் புரோட்டகால் அடிப்படையிலான மல்டிமீடியா அகெளஸ்டிக் சேவையை இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளோம். டில்லி மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வரும் தங்கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ. 9 கோடி வருமானமாக ஈட்டியதாகவும், 2011-12ம் நிதியாண்டில், ரூ. 50 கோடி அளவிற்கு வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. 3ஜி சேவைக்காக, டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)