இலங்கையில் நானோ காரின் விலை ரூ.9.25 லட்சம்இலங்கையில் நானோ காரின் விலை ரூ.9.25 லட்சம் ... ஐம்பது பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு சரிவு ஐம்பது பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு சரிவு ...
வாடிக்கையாளர்களை கவர இந்தியன் வங்கி புதிய யுக்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2011
16:54

விஜயவாடா : ஆந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக இந்தியன் வங்கியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இன்று பேரணி நடத்தி உள்ளனர். இந்த பேரணி நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்றுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக மே 02ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஊர்வலம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் ஒய்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். ஊர்வலம் நடைபெறும் இந்த 100 நாட்களும் ஒவ்வொரு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து இந்தியன் வங்கியின் சேவைகள், புதிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிளக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 62 கிளைகளில் புதிதாக 28 ஆயிரம் வாடிக்கையாளர்களை சேர்க்கவும், அதன் மூலம் வங்கி சேமிப்பு அளவை ரூ.50 கோடி வரை உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)