சரிவில் முடிந்தது பங்குவர்த்தகம்சரிவில் முடிந்தது பங்குவர்த்தகம் ... தமிழகம், கேரளாவில்முட்டை விலை231 காசாக நிர்ணயம் தமிழகம், கேரளாவில்முட்டை விலை231 காசாக நிர்ணயம் ...
ஹைபிரிட் அரிசியை அறிமுகப்படுத்தியது பேயர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2011
16:44

ஐதராபாத் : பாக்டீரியல் லீஃப் பிளைட் ‌நோய் எதிர்ப்பு சக்தி பெற்ற ஹைபிரிட் அரிசி அரைய்ஜ் 6444 கோல்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பேயர் பயோசயின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பேயர் கிராப்சயின்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான பேயர் பயோசயின்ஸ் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில், பாக்டீரியல் லீஃப் பிளைட் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆண்டிற்கு 20 முதல் 60 சதவீதம் வரை மகசூல் பாதிக்கப்படுகிறது. 6 முதல் 7 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டு, 6 மில்லியன் டன்கள் வரை இழப்பு ஏற்படுகிறது. தாவரத்தின் வளர்பகுதிகள் மற்றும் இலைகளில் சேதத்தை விளைவிக்கும் இந்த நோயினால் விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது, இந்த ஹைபிரிட் அரிசி அறிமுகப்படுத்தி இருப்பது விவசாயிகளுக்கு இனிய மற்றும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)