வர்த்தகம் » பொது
காற்றாலை மின்திட்டத்தில் களமிறங்குகிறது நால்கோ
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஜூன்2011
10:24
புதுடில்லி : இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ) ரூ. 274 கோடி மதிப்பீட்டில் காற்றாலை மின் திட்டத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த நால்கோ நிறுவன உயர் அதிகாரி பி எல் பாக்ரா கூறியதாவது, இந்த திட்டத்திற்காக ரூ. 274 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள காண்டிகோடா பகுதியில், 2.1 மெகாவாட்ஸ் மின்சாரத்தை தயாரிக்கும் விதமாக 24 விண்ட் டர்பைன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை சுஜ்லான் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டம், அடுத்த 8 மாதங்களுக்குள் நிறைவு பெற்றுவிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 04,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 04,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 04,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 04,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!