வர்த்தகம் » பொது
ஐ.நா.,வுடன் இணைகிறது மாருதி சுசுகி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜூன்2011
16:33

புதுடில்லி : நாட்டின் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஐநாவின் சுகாதார மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து உலக வெப்பமயமாதலை தடுக்க திட்டமிட்டுள்ளது. கார்பன் டை ஆக்சைட் வெளியீட்டை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்க உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. பசுமை உலகம் அமைக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே கார் உற்பத்தியும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 05,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 05,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூன் 05,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!