பதிவு செய்த நாள்
06 ஜூன்2011
16:04
மும்பை : வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர இறதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 43.63 புள்ளிகள் அதிகரித்து 18420.11 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 15.30 புள்ளிகள் உயர்ந்து 5532.05 என்ற அளவில் முடிவடைந்தது. கெய்ர்ன், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரெக்சர், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தபோதிலும், சன்பார்மா, ரிலையன்ஸ் பவர், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெசடிஎப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|