ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... நோக்கியா இந்தியா நிறுவனம்இரட்டை 'சிம்' மொபைல் போன் அறிமுகம் நோக்கியா இந்தியா நிறுவனம்இரட்டை 'சிம்' மொபைல் போன் அறிமுகம் ...
மறுகட்டமைப்பிற்காக வங்கிகளின் உதவியை நாடுகிறது ஏர் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2011
16:45

மும்பை : இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், மறுகட்டமைப்பிற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்ணனி பொதுத்துறை வங்கிகளின் உதவியை நாட உள்ளதாக, ஏர் இந்தியா நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏர் இந்தியா நிறுவனம், தற்போது சீரான சீரான முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. 2010-11ம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. சம்பாத்தியத்திற்கு முந்தைய வட்டி, வரி, டெப்ரிசியேஷன் மற்றும் அமார்டிசேசன் உள்ளிட்டவைகளின் வளர்ச்சி, 2012ம் ஆண்டில் திருப்திகரமாக இருக்கும். இதன்மூலம், 2014ம் ஆண்டில் வரவு திருப்திகரமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 71 சதவீதமும், உள்நாட்டு அளவில் 75 சதவீத அளவிற்கும் லோட் பேக்டரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)