வர்த்தகம் » பொது
இந்தியா-நேபாளம் எல்லைஏ.டி.எம்., பரிமாற்றத்தில் முறைகேடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:37

புதுடில்லி:இந்தியா -நேபாளம் எல்லைப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்., களில் முறைகேடாக, பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எல்லையோர ஏ.டி.எம்., களில் நடைபெற்ற அனைத்து பணப்பரிமாற்றங்கள் குறித்து விரிவான அறிக் கையை, வருமான வரித்துறை, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பை சீர்குலைப்பதற்காக இந்த பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றதா என்ற அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும். சட்டத்திற்கு புறம்பாக பண பரிமாற்றம் மேற் கொள்ளப் பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் ஜூன் 07,2011
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., ஜூன் 07,2011
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் ஜூன் 07,2011
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் ஜூன் 07,2011
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!