காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவன நிகரலாபம் அதிகரிப்புகாக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவன நிகரலாபம் அதிகரிப்பு ... இந்தியச் சந்தையில் களமிறங்குகிறது பார்மீ மொபைல்ஸ் இந்தியச் சந்தையில் களமிறங்குகிறது பார்மீ மொபைல்ஸ் ...
இந்திய அஞ்சல் துறையுடன் கைகோர்த்தது பிஎஸ்என்எல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2011
14:39

சண்டிகார் : வங்கிச் சேவை இல்லாத கிராமங்களில் பணப் பரிமாற்ற சேவை விரைவில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய அஞ்சல்துறை, பொதுத்துறை ‌தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் கைகோர்க்கிறது. இந்த நடமாடும் பணப் பரிமாற்ற சேவையை, சண்டிகாரில் மத்திய உள்தறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு இணையமைச்சர் குருதாஸ் காமத் துவக்கி வைத்தார். இதவர், சண்டிகாரிலிருந்து, பீகாரின் பாட்னாவில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறவனத்திற்கு இந்த சேவையின் மூலம் ரூ. 1000 பரிமாற்றம் செய்து சேவையை துவக்கி வைத்தார். இந்திய அஞ்சல் துறையின் டைரக்டர் ஜெனரல் ராதிகா துரைசாமி கூறியதாவது, எலெக்ட்ரானிக் மனி ஆர்டர் மற்றும் இன்ஸ்டெண்ட் மனி ஆர்டர் உள்ளிட்ட இணையதள அடிப்படையிலான பணப் பரிமாற்ற சேவைகள் இருந்தாலும், தற்போது துவங்கி உள்ள சேவை மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெறும். ஏனெனனில்,. தற்போது அனைவரிடத்திலும் ‌மொபைல் போன் காணப்படுகிறது. நாடு முழுவதும் 1,55,000 தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சேவை மூலம், பணப் பரிமாற்றங்கள் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், மனி ஆர்டருக்கான கமிஷனும் இல்‌லை என்பது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)