பதிவு செய்த நாள்
09 ஜூன்2011
23:58
புதுடில்லி,: நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), அக்டோபர் முதல் ஜூன் 5ம் தேதி வரையிலான காலத்தில், மொத்த விற்பனை Œந்தைக்கு, பருத்தி வரத்து 3.4 சதவீதம் அதிகரித்து, 2 கோடியே 25 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி 170 கிலோ) உயர்ந்துள்ளது.குஜராத் மாநிலத்தில் தான் மிகப் பெரிய பருத்தி சந்தை உள்ளது. இச்Œந்தைக்கு, மாநிலத்தில் இருந்து 97 லட்சம் பொதிகள் வந்துள்ளன.÷து@பால், இதர மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் பருத்தி வந்துள்ளது. இதன்படி,ஆந்திராவில் இருந்து 52லட்சம் பொதிகளும், மகாராஷ்டிராவில் இருந்து 76 லட்சம் பொதிகளும் விற்பனைக்கு வந்தன.அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து பருத்தி வரத்து இல்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 'சங்கர் 6' வகை, ஒரு கேண்டி பருத்தியின் விலை 45 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|