வர்த்தகம் » பொது
சேவையை விரிவுபடுத்துகிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 ஜூன்2011
12:33
பெங்களூரு : இந்தியாவின் முன்னணி தனியார் விசான சேவை நிறுவனமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ், உள்நாட்டு சேவைக்காக புதிதாக 9 விமானங்களை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன (கமர்ஷியல் பிரிவு) நிர்வாக துணை தலைவர் மனோஜ் சாக்கோ கூறியதாவது, இந்த புதிய விமானங்கள் மும்பை - கோல்ஹாப்பூர், புதுடில்லி - பாண்டநகர் மற்றும் ஜபல்பூர் - இந்தூர் வழித்தடங்களில் பயன்படுத்த உள்ளோம். இந்த வழித்தடங்களில், விமான சேவையை துவக்கியுள்ள முதல் விமான நிறுவனம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மும்பை - திருவனந்தபுரம் மார்க்கமாக நேரடி விமான சேவையில் இந்த விமானங்கள் பயன்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 13,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 13,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 13,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 13,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!