வர்த்தகம் » பொது
அலகாபாத் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூன்2011
11:21
கோல்கட்டா : வெளிநாடுகளில் வங்கி கிளைகளை துவங்குவதற்கான அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி அலகாபாத் வங்கிக்கு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சநதி்தத அலகாபாத் வங்கி தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஜே பி துவா கூறியதாவது, தங்கள் வங்கிக்கு ஹாங்காங்கில் ஏற்கனவே கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹாங்காங் உள்ளி்ட்ட மற்ற நாடுகளில் கிளைகளை துவங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி, ஹாங்காங்கில் இரண்டாவது கிளை, டாக்கா, சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் நகரங்களில் விரைவில் கிளைகளை துவக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 14,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 14,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 14,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 14,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!