பதிவு செய்த நாள்
15 ஜூன்2011
15:59
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 176.42 புள்ளிகள் குறைந்து 18132.24 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 53 புள்ளிகள் குறைந்து 5447.50 என்ற அளவிலும் முடிவடைந்தது. ஹெச்டிஎப்சி, சன்பார்மா, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர், இந்துஸ்தான் யூனிலீவர் லிமி்டெட், டாடா ஸ்டீல், ரான்பாக்சி லேப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்த போதிலும், விப்ரோ, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜி்சி, இன்போசிஸ், என்டிபிசி, லார்சன் அண்ட் டூப்ரோ, டிசிஎல், பெல், பார்தி, செயில், ஆக்சிஸ் பேங்க், ஸ்டெர்லைட், ஐடிஎப்சி, டிஎல்எப், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|