பதிவு செய்த நாள்
18 ஜூன்2011
00:02
சென்னை: -சென்னையைச் ÷ர்ந்த மந்த்ராலயா இம்பெக்ஸ் நிறுவனம்,சர்வ@தŒ அளவில் பெரும் வர@வற்பைப் பெற்ற, 'ரிஹாவ் ஈக்யூப்' கதவு அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.ஜெர்மனியைச் ÷ர்ந்த ரிஹாவ் நிறுவனம், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்குத் @தவையான, பலதரப்பட்ட பாலிமர் கதவுகளைத் தயாரித்து, உலகளவில்சந்தைப்படுத்தி வருகிறது. இதன் துணை நிறுவனமான ரிஹாவ் பாலிமர்ஸ் உடன் மந்த்ராலயா இம்பெக்ஸ் இணைந்து, சரிஹாவ் ஈக்யூப்' பாலிமர் ஜன்னல் கதவு அமைப்புகளைசந்தைப்படுத்தியுள்ளது.இது குறித்து மந்த்ராலயா இம்பெக்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் ÷ட்டன் @தŒõய் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் இல்லங்களில், @தவைப்படும் இடங்களில் நிறுவுவதற்கு ஏற்ப, சிறந்த தரத்தில், அழகிய வடிவமைப்பில், 'ரிஹாவ் ஈக்யூப்' பாலிமர் ஜன்னல் கதவுகளை தயாரித்து அளிக்கி@றாம். அறைக்குள் வெளிச்சத்தம் புகாத வண்ணம், எத்தகைய காற்றழுத்தத்தையும் தாங்கும் வகையில் பாலிமர் ஜன்னல் கதவுகள் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன. சிக்கனமான, பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் இந்த பாலிமர் ஜன்னல் கதவு அமைப்புகளை, இத்துறை வல்லுனர்களைக் கொண்டு உருவாக்குகி@றாம். இவ்வாறு ÷ட்டன் @தŒõய் தெரிவித்தார். 'ரிஹாவ்' ஜன்னல் கதவுகள், உலகில் 170 நாடுகளில் விற்பனையாகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|