இந்தாண்டு இறுதி்க்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது குவல்காம்இந்தாண்டு இறுதி்க்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது குவல்காம் ... மொபைல்போன் எண் மாறாமல் சேவை நிறுவனங்களை மாற்றியவர்கள் 1.10 கோடிபேர் மொபைல்போன் எண் மாறாமல் சேவை நிறுவனங்களை மாற்றியவர்கள் 1.10 கோடிபேர் ...
சென்ற ஏப்ரல் மாதத்தில்இயற்கை எரிவாயு, உரம் உற்பத்தி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
01:00

புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, 9.3 சதவீதமும், உரங்கள் உற்பத்தி 1.3 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன. 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் உற்பத்தி முறையே 54.1 சதவீதம் மற்றும் 7.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.6 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 8.5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் தயாரிப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி முறையே 2.8 சதவீதம் மற்றும் 11 சதவீதமாக உள்ளது.சென்ற ஏப்ரல் மாதத்தில், பெட்ரோலிய சுத்திகரிப்பு துறையின் வளர்ச்சி,6.6 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு ஏப்ரலில்,5.3 சதவீதமாக குறைந்திருந்தது. இதே மாதங்களில், உருக்கு துறை நிறுவனங்களின் வளர்ச்சி,12.9 சதவீதத்திலிருந்து, 4.8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும்,மின்சார தயாரிப்பு துறை நிறுவனங்களின் வளர்ச்சி,6.9 சதவீதத்திலிருந்து, 6.8 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 6.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)