வர்த்தகம் » பொது
கல்விக் கடன் வட்டி : உயர்த்தியது ஐடிபிஐ வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
13:22
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கி, கல்விக் கடன்களுக்கான வட்டியை 50 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐடிபிஐ வங்கி வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டிகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது. இதன்காரணமாகவே, கல்விக்கடன் வட்டியை தாங்கள் 50 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு வருட பி்க்சட் டெபாசிட்களுக்கான வட்டியையும் உயர்த்தியுள்ளது.விட்டது, வங்கியின் இந்த நடவடிக்கை, இது மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 21,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 21,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 21,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 21,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!