வர்த்தகம் » பொது
இத்தாலிய நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது கீதாஞ்சலி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
15:05
மும்பை : இந்தியாவின் முன்னணி ஆபரண வர்த்தக நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம், இத்தாலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆபரண வர்த்தக நிறுவனமான டிஐடி குரூப் ஸ்பா நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்டெஃபான் ஹேப்னர் பிராண்டின் மூலம் சர்வதேச புகழ்பெற்ற டிஐடி குரூப் ஸ்பா நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காக, அந்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தங்கள் நிறுவனம், டிஐடி குரூப் ஸ்பா நிறுவனத்தை 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் கையகப்படுத்த உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 21,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 21,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 21,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 21,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!