வர்த்தகம் » பொது
இத்தாலிய நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது கீதாஞ்சலி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
15:05

மும்பை : இந்தியாவின் முன்னணி ஆபரண வர்த்தக நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம், இத்தாலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆபரண வர்த்தக நிறுவனமான டிஐடி குரூப் ஸ்பா நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்டெஃபான் ஹேப்னர் பிராண்டின் மூலம் சர்வதேச புகழ்பெற்ற டிஐடி குரூப் ஸ்பா நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காக, அந்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தங்கள் நிறுவனம், டிஐடி குரூப் ஸ்பா நிறுவனத்தை 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் கையகப்படுத்த உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜூன் 21,2011
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜூன் 21,2011
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜூன் 21,2011
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜூன் 21,2011
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 21,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!