வர்த்தகம் » பொது
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
15:56

மும்பை : நேற்று நாள் முழுவதும் சரிவில் தொடர்ந்து பங்குமுதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பங்குவர்த்தகம், இன்றைய நாளில் ஏற்றத்துடன் துவங்கி ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 53.67 புள்ளிகள் உயர்ந்து 17560.30 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 17.95 புள்ளிகள் அதிகரித்து 5275.85 என்ற அளவிலும் முடிவடைந்தது.டிசிஎஸ், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, ஹீரோ ஹோண்டா, ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எப், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்ப்ரா, பெல், ஹெச்பிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் முடிவடைந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜூன் 21,2011
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜூன் 21,2011
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜூன் 21,2011
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜூன் 21,2011
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 21,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!