வர்த்தகம் » பொது
வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பிஸ்லெரி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூன்2011
15:08
புதுடில்லி : முன்னணி மினரல் வாட்டர் வர்த்தக நிறுவனமான பிஸ்லெரி இண்டர்நேஷனல் நிறுவனம், வர்த்தகத்தை சர்வதேச அளவில் விரிவபடுத்தும் விதமாக, மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பிஸ்லெரி இண்டர்நேஷனல் நிறுவன தலைவர் ரமேஷ் சவுகான் கூறியதாவது, சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு, இந்தியாவிற்கு வெளியே புதிதாக உற்பத்தி யூனிட் அமைக்க உள்ளோம். இலங்கை, வங்கதேசம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஏற்கனவே தாங்கள் தீர்மானித்துள்ளது நினைவிருக்கலாம். சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ள நிலையில், பெருளவிலான ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 28,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 28,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 28,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 28,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!