உணவு பொருள் பணவீக்கம் 7.78 சதவீதமாக குறைவுஉணவு பொருள் பணவீக்கம் 7.78 சதவீதமாக குறைவு ... காளையின் ஆதிக்கம் தொடர்கிறது'சென்செக்ஸ்' 152 புள்ளிகள் உயர்வு காளையின் ஆதிக்கம் தொடர்கிறது'சென்செக்ஸ்' 152 புள்ளிகள் உயர்வு ...
பரஸ்பர நிதி நிறுவனங்கள்ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
23:54

மும்பை பரஸ்பர நிதிநிறுவனங்கள், அவற்றின் லாப வருவாயை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன், ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக களமிறங்கி உள்ளன. பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு, நீண்ட கால முதலீட்டுத் திட்டங்கள் , லாபகரமாக உள்ளன. ஆனால், பெரும்பாலானவர்கள் குறைந்த கால முதலீட்டு திட்டங்களில் தான் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில், நீண்ட கால அடிப்படையிலான பரஸ்பர நிதி திட்டங்களில் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நாடுகளில், சராசரி முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகளாக உள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு காலம், சராசரியாக 2 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் என்ற அளவில் உள்ளது.ஒரு நிறுவனம், ஒரு வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக செலவிடும் தொகையை ஈடுகட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆவதாக கூறப்படுகிறது.இதையொட்டி, நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டு திட்டங்களில் சேர்ந்து விட்டு, இடையிலேயே திட்டத்தில் இருந்து விலகினால் குறிப்பிட்ட தொகை அபராதமாக வ‹லிக்கப்படுகிறது. இந்நிலையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் லாப வரம்பை அதிகரிக்கும் நோக்கத்தில், நீண்டகால முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன.குறிப்பாக, ஓ#வு காலத்தில் பயனளிக்கக் கூடிய பரஸ்பர நிதி திட்டங்களின் பக்கம் நிறுவனங்களின் பார்வை திரும்பியுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ, புருடென்ஷியல் மியூச்”வல் பண்டு நிறுவனம், 'லக்ஷயாபண்டு' என்ற ஓ#வு கால பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதே போன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, டாட்டா மியூச்”வல் பண்டு நிறுவனம், பங்குச் Œந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'öŒபி' யிடம் அனுமதி கோரியுள்ளது.பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்”வல் பண்டு நிறுவனம், öŒன்ற பிப்ரவரி மாதம், குடும்பத்தினர் அனைவருக்கும் பயன்படக் கூடிய பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.எஸ்.பீ.ஐ. மியூச்”வல் பண்டு, ஐ.டீ.எப்.சி. மியூச்”வல் பண்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், ஓ#வு கால பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன. ஓ#வு கால திட்டம் என்பது குறைந்தபட்Œம் 25 ஆண்டு கால முதலீட்டு திட்டமாகும். 35 வயதில், இத்திட்டத்தில் ÷Œரும் ஒருவர், தமது 60வது வயதில், திட்டத்தின் முதிர்ச்சி கால தொகையை பெறுவார். இடையில், இத்திட்டத்தில் இருந்து விலக விரும்பினால், திட்டத்தின் நிகர öŒõத்து மதிப்பில் 1.5 Œதவீதம் பிடித்துக் கொள்ளப்படும்.பரஸ்பர நிதி நிறுவனங்கள், ஓ#வு கால பரஸ்பர நிதி திட்டங்களை காலவரையற்ற முதலீட்டுப் பிரிவில் அறிமுகப்படுத்துவதை விட, காலவரையறையுடன் அறிமுகப்படுத்தினால், முதலீட்டாளர்கள் இடையிலேயே விலக மாட்டார்கள்.இதனால், காப்பீட்டுதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் என இருதரப்பும் பயன்பெறும் என்று இத்துறையை ÷Œர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)