நேபாள சாலைகளிலும் ஒடவிருக்கிறது டாடா நானோநேபாள சாலைகளிலும் ஒடவிருக்கிறது டாடா நானோ ... இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ...
185 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2011
09:56

மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்றும் சேர்த்து, தொடர்ந்து ஆறாவது நாளாக . பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது பங்குமுதலீட்டாளர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 185.51 புள்ளிகள் அதிகரித்து 19,031.38 என்ற அளவிலும், தேசிய பங்குச்ச்நதை (நிப்டி) 58.40 புள்ளிகள் அதிகரித்து 5,705.80 என்ற அளவிலும் இருந்தது. கடந்த 6 வர்த்தககால அளவுகளில், சென்செக்ஸ் 1,297 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உணவுப் பணவீக்கம் குறைவு உள்ளிட்ட காரணங்களினாலேயே பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளதாக பங்குவர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிய பங்குச்சந்தைகளிலும், உயர்வு நிலையே நீடித்தது. ஜப்பான் பங்குச்சந்தை 0.48 சதவீத ஏற்றத்துடன் துவங்கியது. ஹாங்காங்கில் இன்று பொதுவிடுமுறையாதலால், அங்கு பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)