வர்த்தகம் » பொது
ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது பெடரல் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஜூலை2011
16:15
துபாய்: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது குடும்பத்திற்கு பணம் அனுப்பும் வசதியை எளிமைப்படுத்தும் விதமாக, பெடரல் வங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அல் அன்சாரி எக்சேஞ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஐக்கிய அரசு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்கள் பெடரல் வங்கியின் பெட் பிளாஷ் என்ற சேவையின் மூலம் அல் அன்சாரி நிறுவனத்தின் வழியாக பணத்தை இந்தியாவுக்கு அனுப்பலாம். ஐக்கிய அரபு எமிரேட்சில் சுமார் 100 அல் அன்சாரி எக்சேஞ் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 04,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 04,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 04,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 04,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!