வர்த்தகம் » பொது
ஜூலை 25 முதல் போபாலில் வைர ஏலம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஜூலை2011
15:02
போபால் : போபாலின் பான்னா மாவட்டத்தில் ஜூலை 25ம் தேதி முதல் பிரம்மாண்ட வைர ஏலம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு காரட் எடையுடைய வைரங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன. பான்னா கலெக்டர் மற்றும் வைர அதிகாரி முன்னிலையில் இந்த ஏலம் நடத்தப்பட்டு வைரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஜூலை 25ம் தேதி துவங்கும் இந்த ஏலம் வைரங்கள் அனைத்தும் விற்றுத் தீரும் வரை, அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் சுமார் 99.72 காரட் எடையுள்ள 110 வைரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10,72,428 ஆகும். இந்த ஏலத்தில் பங்கேற்க முதலீட்டாளர் ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 06,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 06,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 06,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 06,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!