ஒரே நாளில் மஞ்சள் விலை ரூ.400 சரிவுஒரே நாளில் மஞ்சள் விலை ரூ.400 சரிவு ... பங்குச் சந்தை பட்டியலில் பிர்லா பசிபிக், ருஷில் டெக்கார்  நிறுவனங்கள் பங்குச் சந்தை பட்டியலில் பிர்லா பசிபிக், ருஷில் டெக்கார் நிறுவனங்கள் ...
19 ஆயிரம் புள்ளிகளை கடந்து ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2011
16:27

மும்பை: பங்குச்சந்தையில் இன்று நாள்முழுவதும் ஏற்றமான போக்கே காணப்பட்டது. காலை நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயர்ந்து 18802.88 புள்ளிகளாகவும், நிப்டி 18.75 புள்ளிகள் உயர்ந்து 5644.20 புள்ளிகளாகவும் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட கடந்த வாரத்திற்கான உணவுப்பணவீக்கம் தொடர்ந்து குறைந்து, 7.61 சதவீதமாக இருந்ததன் காரணமாக இரண்டு மாதங்களுக்குப்பிறகு இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவன பங்குகள் அதிகரித்ததும் இன்றைய பங்குச்சந்தையின் அதிரடியான ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய வர்த்தகநேர இறுதியில், சென்செக்ஸ் 351.33 புள்ளிகள் உயர்ந்து 19078.30 புள்ளிகளிலும், நிப்டி 103.5 புள்ளிகள் உயர்ந்து 5728.95 புள்ளிகளிலும் முடிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)