வர்த்தகம் » பொது
சென்செக்ஸ் மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜூலை2011
16:52
மும்பை : கடந்த 9 வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவங்கி 19131.70 புள்ளிகளாக இருந்தது. பின்னர் உலோக மற்றும் சுரங்கத்துறை பங்குகள் சரிவடைந்ததை அடுத்து இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. பகல் நேர வர்த்தகத்தின் போது மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிய துவங்கியது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 220.26 புள்ளிகள் சரிந்து 18,858.04 புள்ளிகளாகவும், நிஃப்டி 68.30 புள்ளிகள் சரிந்து 5660.65 புள்ளிகளாகவும் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 08,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 08,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 08,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 08,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!